| |||
பார்த்தவர்கள்
: 12
| |||
| |||
|
வெள்ளி, 8 மார்ச், 2013
சனி, 2 மார்ச், 2013
கல்லீரல் காவலன்
கல்லீரல் காவலன்
ஒரு
கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள்.
அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். ‘இலைமறைவு காய்மறைவு’ என்ற
பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன்
நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும்.
சட்டென்று
பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில்
காய்கள் தொங்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)